சிவகங்கையில் இருந்து தேவகோட்டைக்கு மதிய வேளைகளில் குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.