அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-25 17:47 GMT
திண்டிவனம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்கள், ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகின்றன. ஆலகிராமத்தில் நேற்று காலை அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதற்கு, அதன் பராமரிப்பு குறைபாடே காரணமாகும். எனவே கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி