மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-25 15:07 GMT

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் இரும்புலிக்குறிச்சிக்கு அனைக்கரை பாலம் வழியாக அரசு பஸ் சென்று வந்தது. அனைக்கரை பாலம் சேதமடைந்ததால் இந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பாலம் சீரமைக்கப்பட்ட பின்னரும், அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி