வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-24 16:32 GMT
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே 4 சாலைகள் சந்திக்கும் முக்கம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பள்ளிகள், மருத்துவமனை, கோவில், பள்ளிவாசல் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றனர். இதனால் தினமும் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே 4 சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்