அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-09-24 14:29 GMT

ராமேசுவரத்தில் உள்ள சாலையோரங்களில் வாடகை கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்