பெயர் பலகை வேண்டும்

Update: 2022-09-22 14:46 GMT

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மதுரை-திருச்சி சாலை பிரிவில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலை பிரிவில் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி