நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோவில் முன் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.