தரைக்கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-21 14:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சந்தைபேட்டை, உழவர் பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான தரைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்று நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள தரைக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்