போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-09-20 12:21 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையத்தில் சிலர் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் ஆங்காங்கே வாகனத்தை நிறுவத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி