ஆக்கிரமிப்பால் பஸ்கள் செல்வதில் சிரமம்

Update: 2022-09-19 16:29 GMT
பழனி பஸ்நிலையத்தில் உள்ள பூங்கா பகுதியை சுற்றிலும் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பஸ்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி