ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-19 13:39 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வரும் சாலையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்கள் நடைபெறும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி