ஆபத்தான பயணம்

Update: 2022-09-19 10:38 GMT

கோவையில் இருந்து அந்தியூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் செல்லும் வாலிபர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கிறார்கள். இதில் நிலை தடுமாறி அவர்கள் கீேழ விழுந்தால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பஸ்களில் ஆபத்தாக பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி