நடவடிக்கை தேவை

Update: 2022-09-18 14:14 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி