நடவடிக்கை தேவை

Update: 2022-09-18 14:14 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்