மது அருந்தும் இடமான பாலம்

Update: 2022-09-17 17:13 GMT

காரைக்கால் லெமேர் பாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி இருண்டு கிடப்பதால், இரவு நேரத்தில் திறந்த வெளி மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. மது அருந்திய பாட்டில்களையும் அங்கேயே உடைக்கிறார்கள். எனவே காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்