ஆட்டோக்களில் தொங்கியபடி பயணம்

Update: 2022-09-17 14:26 GMT

தியாகதுருகத்தில் ஆட்டோக்களில் டிரைவர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் ஆட்டோவில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி