பஸ்களில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-17 12:19 GMT

கோவை காந்திபுரத்தில் இருந்து மாதம்பட்டி வழியாக ஆலாந்துறை செம்மேடு செல்லும் அரசு பஸ்களில் மாலை நேரங்களில் ஏராளமான பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதில் அவர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்வதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்