நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Update: 2022-09-16 15:29 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பொருசடி உடைப்பு பஸ் நிறுத்தத்தில் தொலைதூர பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதியிலிருந்து வெளியூருக்கு படிக்க செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்