நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-16 14:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து சின்னட்டி, தாவரக்கரை, விருப்பாச்சி நகர், எஸ்.டி. காலனி, ஒன்னுகுறுக்கை, மல்லேபாளையம், பொம்மதாத்தனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக செல்வதால் அவர்களின் கல்வி பாதிக்கிறது.. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி