பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

Update: 2022-09-15 13:28 GMT
திருச்சியில் இருந்து சமயபுரம் வழியாக ஊட்டத்தூர், வாலையூர், திருப்பட்டூர் செல்லும் அரசு பஸ் மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்