பஸ்சில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-14 15:32 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மல்லிக்குட்டை அமரகுந்தி பகுதியில் இயங்கி வரும் எஸ்-2 என்ற எண் கொண்ட டவுன் பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் இந்தநிலை ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

-வினோத்குமார், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்