கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வங்கி நிர்வாகமும், வணிக வளாக நிர்வாகமும் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.