புதர்மண்டி கிடக்கும் நிழற்குடை

Update: 2022-09-10 17:40 GMT

உப்புக்கோட்டை அருகே மாணிக்காபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்