பயன்படாத தகவல் பலகை

Update: 2022-09-10 17:30 GMT
பழனி மேற்கு கிரி வீதி மின்இழுவை ரயில் நிலையம் அருகே தகவல் பலகை சாய்ந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் பக்தர்கள் பெரியநாயகி அம்மன் கோவில் உள்பட பிற கோவில்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி