பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-09 13:30 GMT

மானூர் தாலுகா வடக்கு செழியநல்லூர் பஞ்சாயத்து எஸ்.குப்பனாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள் இல்லை. எங்கள் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வர நெல்லை சந்திப்பில் இருந்து ரஸ்தா, மானூர், கட்டாரங்குளம், எஸ்.குப்பனாபுரம் வழியாக வடக்கு செழியநல்லூர் வரை பஸ்-4 இ இயக்கப்பட்டு வந்தது. தினசரி சரவர அந்த பஸ் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தினசரி சரியான நேரத்தில் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி