அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-09-08 17:12 GMT

திண்டுக்கல் ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சி அரசனம்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அரசு பஸ்சை இதுவரை மீண்டும் இயக்கவில்லை. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி