அறிவிப்பு பலகை வேண்டும்

Update: 2022-09-08 14:28 GMT
கோபி அருகே கணக்கம்பாளையம் நால்ரோடு பகுதியில் கோபி. அத்தாணி. சத்தியமங்கலம் ஊா்களுக்கு எந்த வழியாக செல்வது என்பதை குறிக்கும் வகையில் கை காட்டும் அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சாலை விாிவாக்க பணிக்காக அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. இதனால் அந்த வழியாக புதிதாக வாகனங்களில் வருபவா்கள் குழப்பம் அடைகிறாா்கள். உடனே அந்த இடத்தில் மீண்டும்  கைகாட்டி பலகை வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்