நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் முன் உள்ள சாலையில் இரண்டு புறமும் வாகனங்கள், தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்படுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் முன் உள்ள சாலையில் இரண்டு புறமும் வாகனங்கள், தள்ளுவண்டி கடைகள் நிறுத்தப்படுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.