எச்சரிக்கை பலகை வேண்டும்

Update: 2022-09-08 09:59 GMT
திசையன்விளை தாலுகா பெட்டைகுளம் வழியாக ஆத்தங்கரைபள்ளிவாசல் செல்லும் சாலையில் பெருங்குளம் ஊரில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை, சிக்னல் கம்பங்கள் எதுவும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை அல்லது சிக்னல் கம்பங்கள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி