கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-08 09:58 GMT
நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் பாபநாசத்தில் இருந்து பத்தமடை வழியாக நெல்லைக்கு அரசு, தனியார்கள் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் காலை 7 மணிமுதல் 9 மணிவரை குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் வாசலில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். எனவே மேலேகுறிப்பிட்ட நேரத்தில் கூடுதலாக பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி