சரக்கு வாகனங்களில் பயணம்

Update: 2022-09-07 17:05 GMT

நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி