தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-09-07 14:35 GMT
திண்டிவனம் நேரு வீதியில் ஏராளமான கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளது இந்த கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொது மக்கள் சாலையில் தாறுமாறாக தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்