போக்குவரத்து நெரிசலால் அவதி

Update: 2022-09-06 17:12 GMT

திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் ஒத்தக்கண் பாலத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் காலை, மாலை நேரங்களில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஒத்தக்கண் பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி