நிழற்குடையில் மின்விளக்கு வேண்டும்

Update: 2022-09-04 09:04 GMT
அழகியமண்டபம் சந்திப்பில் நாகர்கோவில் மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இதுவரை மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் மிகவும் இருளடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் நிற்கிறார்கள். எனவே, நிழற்குைடயில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஆலிவர், அழகியாமண்டபம்

மேலும் செய்திகள்