இரவில் பஸ் வசதி தேவை

Update: 2022-09-03 14:40 GMT

விழுப்புரத்தில் இருந்து மரப்பட்டு, சரவணம்பாக்கம், கோவுலாபுரம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக துலங்கம்பட்டு வரை செல்ல இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மீண்டும் இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி