வாகன நெரிசல்

Update: 2022-09-01 13:18 GMT

மதுரை எல்லீஸ்நகர் பைபாஸ் ரோடு பழங்காநத்தம் மேம்பாலம் ஏறும் இடத்தில் நான்கு திசைகளிலும்  ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை அமைத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்