சுரங்கபாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-09-01 11:46 GMT
அரசூர் அருகே ஆலங்குப்பம் சுரங்கப்பாதை அருகே மலட்டாரு செல்கிறது. இதனால் சுரங்கப்பாதையில் எப்போதும் நீர்க்கசிவு ஏற்படுவதால் அங்கு தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சுரங்கப்பாதையும் பலவீனமடைந்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி