விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே மினி பஸ்கள் அதிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால் காந்திரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே அந்த பகுதியில் மினி பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும்.