நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-31 14:32 GMT
உளுந்தூா்பேட்டை அருகே மடப்பட்டு கூட்டுரோட்டில் திருச்சி - சென்னை சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியினா் எதிா்பாா்த்துள்ளனா்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி