நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோயில் முன்புறம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிறுத்த தனியாக வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.