பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-08-31 08:18 GMT

நெல்லை டவுன் கோடீஸ்வரன்நகரில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பாபநாசம், கடையம், அம்பை மார்க்கமாக செல்லும் வெளியூர் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள காட்சி மண்டபம் பஸ்நிறுத்தத்துக்கு நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் வயதான முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு பஸ்கள் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி