பஸ்களில் பெயர் பலகை வைக்க கோரிக்கை

Update: 2022-08-30 13:23 GMT
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி வழியே செல்லும் அரசு நகர மற்றும் புறநகர பஸ்களில் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்கிறது. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி