கூடுதல் பஸ் தேவை

Update: 2022-08-28 15:12 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து மம்சாபுரத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்