போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-25 11:50 GMT
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துக் வருகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்