கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-23 15:09 GMT
  • whatsapp icon
கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் ஒன்று உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் கடந்த 10 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடக்க சுமார் 10 நிமிடங்கள் காத்து நிற்க வேண்டி உள்ளது. மேலும் அவசரமாக செல்லும் ஆம்புலன்சுகள் போக்குவரத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்