புதுவையில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காத்திருக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் பகுதியில்பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காத்திருக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சிக்னல் பகுதியில்பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.