போக்குவரத்து வசதி வேண்டும்

Update: 2022-08-23 11:57 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து கறம்பக்குடி, மூவர் ரோடு, அங்கன்விடுதி, புதுக்கோட்டை விடுதி, ரெகுநாதபுரம் வழியாக தஞ்சாவூர் வந்து செல்லும் அரசு பஸ் காலை மட்டுமே இவ்வழியாக வந்து செல்கிறது. இவ்வழியாக வந்து செல்லும் இந்த பஸ் மாலை நேரத்தில் வருவதில்லை. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்