கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-05 17:23 GMT

ஆரணி-தச்சூர் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்னால் உள்ள பக்க கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் ஓடாமல் தேங்குகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார வேண்டும்.

-பிரவீன்குமார், ஆரணி.

மேலும் செய்திகள்