பாதாள சாக்கடை மூடி சேதம்

Update: 2026-05-24 13:47 GMT

ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரிகாலன் தெரு, நைனி தெரு இணையும் இடத்தில் பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மூடி சேதமடைந்துவிட்டது. வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் பள்ளம் பெரியதாகி, அந்த தெருவே குறுகலாக மாறியுள்ளது. மேலும் வாகனங்கள் செல்வதே தடைபட்டு விட்டது. எனவே பாதாள சாக்கடை மூடியை மூடவும், அதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்