கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-17 11:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பாளைய ஏகாம்பரநெல்லூர் அம்பேத்கர் நகர் கிராமத்தில் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜித், பாளைய ஏகாம்பரநெல்லூர். 

மேலும் செய்திகள்