கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2022-09-09 09:35 GMT

தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது. மழைநீர் கால்வாய்களில் விரைந்தோட வசதியாக வடிகால் கட்டும் பணிகள் வேலூரில் பல இடங்களில் நடந்து வருகிறது. ஆனால், வேலூர் சேண்பாக்கம் பகுதியில் காந்தி சிலை எதிரே நடந்து வரும் கால்வாய் கட்டும் பணிகள் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள கால்வாய் கட்டும் பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் விரைவில் தொடங்கி மழைக்காலம் வரும் முன் முடிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்